Wednesday, February 22, 2012

யாழ் மாவட்ட துரித அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள காரணத்தால் யாழ் மாவட்டத்தின் காணிகளின் விலைகளில் திடீர் ஏற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடியுமாக இருக்கின்றது. எனவே காணி உரிமையாளர்கள் தமது காணிகளை சரியான விலை மதிப்பீட்டினை மேற்கொள்ளும்படி கோரப்படுகின்றார்கள்.

No comments:

Post a Comment